Udhayam Neeye |
---|
ஆஅஆஅஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஹாஆஅஆஅஆஅஆஅஆஅஹா
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
அருளைப் பொழியும் கருணைக் கடலே
சரணம் தேவி மலர்ப் பதமே
சரணம் தேவி மலர்ப் பதமே
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும்
சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும்
காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும்
சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும்
திருவாய் மொழி எல்லாம் தருவாய் போற்றி
அருள்வாய் வினை எல்லாம் அழிப்பாய் போற்றி
ஒரு தாய் உருவாய் வருவாய் நீ
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
அருளைப் பொழியும் கருணைக் கடலே
சரணம் தேவி மலர்ப் பதமே
சரணம் தேவி மலர்ப் பதமே
மழை என்றாலும் நதி என்றாலும்
கடல் என்றாலும் நீர்தான் ஒன்று
புயல் என்றாலும் தென்றல் என்றாலும்
மூச்சென்றாலும் காற்றும் ஒன்று
பாவை திருப்பாவை ஆண்டாள் ஒன்று
பூவை பூம்பாவை மீண்டாள் ஒன்று
நானும் அவர் போல் ஆனேன் என்று
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
அருளைப் பொழியும் கருணைக் கடலே
சரணம் தேவி மலர்ப் பதமே
சரணம் தேவி மலர்ப் பதமே
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே