Unnai Naan Santhithen |
---|
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
பொன்னைதான்
உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம்
என்பேன்
கண்களால்
உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால்
நான் மலர்ந்தேன்
உள்ளத்தால்
வள்ளல் தான்
ஏழைகளின் தலைவன்
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
எண்ணத்தால்
உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடிபோல்
நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான்
அன்று துடித்தேன் வந்த
நாணத்தால் அதை
மறைத்தேன்
மன்னவா
உன்னை நான்
மாலையிட்டால்
மகிழ்வேன்
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்