Unnazhagai Kanniyargal |
---|
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ
பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ
விழியாலே பேசும் கலை மானை பாராய்
இனிதான மொழியால் என் எழில் காண வாராய்
அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
ஆசை சிங்காரா தீரா மாறா
ஆசை சிங்காரா தீரா மாறா
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
ஆஆஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ