Usuru Narambula Nee |
---|
உசுரு நரம்புல நீ
ஏன் ஊசி ஏத்துற மனசப்
படுக்க வச்சி வெள்ள போா்வ
போத்துற
காத்தோட என்
கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ பாக்காம என்
மூச்ச தேய்க்காத நீ மனம்
கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ
என் சிாிப்பு உடைஞ்சி
சிதறிக்கெடக்கு எப்போ வருவ
எடுத்துக்க உன் நினைப்பில்
மனசு கதறிக்கெடக்கு என்னக்
கொஞ்சம் சேத்துக்க
மனசு வாசனை
வீசும் திசையில உன்னத்
தேடி ஓடுனேன் கலைஞ்ச
காத்துல எந்த மூச்சு
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன்
காத்தோட என்
கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ பாக்காம என்
மூச்ச தேய்க்காத நீ மனம்
கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ
என் சிாிப்பு உடைஞ்சி
சிதறிக்கெடக்கு எப்போ வருவ
எடுத்துக்க உன் நினைப்பில்
மனசு கதறிக்கெடக்கு என்னக்
கொஞ்சம் சேத்துக்க