Uyiraagi |
---|
நீதானே நீதானே
வினா போல் நான்
ஆனேனே உன்னை
தேடியே நான் வாழ்வேனே
உயிராகி உன்னை சேர்வேனே
நீதானே நீதானே
வினா போல் நான்
ஆனேனே உன்னை
தேடியே நான் வாழ்வேனே
உயிராகி உன்னை சேர்வேனே
காலையும்
மாலையும் நான் தேடும்
வாசம் நீ நினைவாக என்னை
சுற்றும் சுவாசமும் நீ கனவாகி
போக கனமான பாசம் நீ
தொலைவான போதும்
தொலையாத நேசம் நீ
கண்ணீரில் நான் காணும்
என்னுயிர் நீ
திதித் தர திதித்
தை தித்தை தக தை
தை தோம் திதித் தர
திதித் தை தித்தை தக
தை தை தோம்