Uyire Uyire Alaithadhenna

Uyire Uyire Alaithadhenna Song Lyrics In English


உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன

உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன

உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா

உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன

நீ தோன்றினாய்
அடிவானமாய் நான்
வந்ததும் தொலைவாகினாய்

கண் மூடினேன்
மெய் தீண்டினாய் கை
நீட்டினேன் கனவாகினாய்

மழை சாலையில்
குமிழாகினாய் விரல்
தீண்டினேன்
உடைந்தோடினாய்

என் தூரத்து
விண்மீனே கை ஓரத்தில்
வருவாயா என்னை ஒரு
முறை தொடுவாயா
ஒளியே யே யே யே


உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன

காற்றெங்கிலும்
உன் கீர்த்தனை கண்ணீரிலே
ஆராதனை

என் தோட்டத்தில்
உன் வாசனை என் ஜீவனில்
உன் வேதனை

நான் தேடினேன்
என் கண்ணனை புயல்
சூழ்ந்ததே என் கண்களை

நான் வேறெங்கும்
மறையவில்லை என் வேர்
என்றும் அழிவதில்லை உன்
வானம் முடிவதில்லை
உறவே ஹே ஹே ஹே

உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன

 உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா