Vaan Thirakkindra Pozhudhil |
---|
வான் திறகின்ற பொழுதில்
ஓர் உலா வரும் நிலா
நான் நினைவென்னும் படகில்
ஓர் நிற்காத ஊஞ்சலா
சின்ன சின்ன தவறுகள்
மெல்ல கொல்லும் சிரிப்புகள்
கொண்ட இவள் பேதையோ
கண்ணனின் ராதை
வான் திறகின்ற பொழுதில்
என்னோடு வந்தாடும் மேகம்
கேக்காமல் கேட்க்கும் ஓராயிரம்
கால்கள் போகும் நூறு பாதை
தன்னாலே மாறும் எந்தன் தேவை
நில்லாத போகட்டும் பெண்மையின் ஆசைகள்
எல்லை இன்றிதான்
வான் திறகின்ற பொழுதில்
ஓர் உலா வரும் நிலா
நான் நினைவென்னும் படகில்
ஓர் நிற்காத ஊஞ்சலா
சின்ன சின்ன தவறுகள்
மெல்ல கொல்லும் சிரிப்புகள்
கொண்ட இவள் பேதையோ
கண்ணனின் ராதை