Vaanam Niram |
---|
ஆஆஅஆஅஆஅஆ
ஆஆஅஆஅஆஅஆ
ஆஆஅஆ
ஆஆஆஆஆ
இருவர் : ஆஆஆஆஆ
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
நாள் தோறும் வேதங்கள்
பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
மன்னவன் தோளோரம்
என் இதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நானும்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
லா லால லலலா லாலலல லால லால லா
லா லால லலலா லாலலல லால லால லா
பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை
சங்கதி ஏராளம்
என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை
நாள் தோறும் வேதங்கள்
பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை
மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை