Vaaname

Vaaname Song Lyrics In English


வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே

நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்

ஒரு தூரலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்

வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே

நீயே நீயே
நானே தானே
நானே நானே
நீயே தானே


உனக்காகவே நான் வாழ்கிறேன்
உயிரோடு தான் உயிர் சேர்கிறேன்

முன்னால் என்னை பார்த்தாய்
கண்ணால் என்னை சாய்த்தாய்
ஐயோ என்ன செய்வேன் நானடி
அன்பால் அள்ளி கோர்த்தல்
சொல்லால் என்னை ஈர்த்தால்
என்னுள் உன்னை பார்ப்பேன் நானடி
அடடா

ஒரு தூறலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்

நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்