Vaigaikarayinil Oru |
---|
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
காவலில்லாமல் இருக்கின்றது
அது கவலையில்லாமல் பறக்கின்றது
காவலில்லாமல் இருக்கின்றது
அது கவலையில்லாமல் பறக்கின்றது
போதையிலே அது விழுந்ததில்லை
போதையிலே அது விழுந்ததில்லை
தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தாண் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தான் கனவை
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
தன் கடமையை தான் அவள் நினைப்பதுண்டு
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
ஒரு வகை சுரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
ஒரு வகை சுரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
மங்கள விருந்தால் சுக ராகம்
நல்ல மங்கையர் வாழ்வில் அணு ராகம்
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை