Valikkirathey |
---|
வலிக்கிறதே
நெஞ்சம் வலிக்கிறதே
கண்ணும் கதறுதிங்கே
உன்னை நினைக்கையிலே
என் அழு குரல்
உன்னை வந்து சேராதா
துடிக்கிறேன் இந்த சோகம்
தீராதா தனிமையும் என்னை
விட்டு போகாதா எதும் புடிக்கல
இந்த நிலை மாறாதா நீ போனா
எனக்கென்ன துணை இருக்கா
இங்க உயிர் ஒன்னு தவிக்குது
நீ வேணும்
யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே
தினம் இரவுல
அழுகுறேன் நடந்தத
வெறுக்கிறேன் என்
உயிரையே பிரிஞ்சதா
உணருறேன் நானே
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
எந்தன் காதோரம்
பேச்சு சத்தம் என் கண்ணோடு
கண்ணீர் கொட்டும் நீ என்
கூட எப்போதுமே ஒரு
துணையாக நீ வாழுற
உன்னை எப்போதுமே
உள்ளம் கொண்டாடுமே நீ
என்னோட ஆனந்தமே
என்னுள் உன் ஞாபகம்
என்றும் நீங்காதிங்கே நீ
என்னுள்ளே எந்நாளுமே
போகாதே
யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே
வலிக்கிறதே நெஞ்சம்
வலிக்கிறதே கண்ணும்
கதறுதிங்கே உன்னை
நினைக்கையிலே
என் அழு குரல்
உன்னை வந்து சேராதா
துடிக்கிறேன் இந்த சோகம்
தீராதா தனிமையும் என்னை
விட்டு போகாதா எதும் புடிக்கல
இந்த நிலை மாறாதா நீ போனா
எனக்கென்ன துணை இருக்கா
இங்க உயிர் ஒன்னு தவிக்குது
நீ வேணும்
யாரும் இல்லை
இந்த பூமியிலே அட பூவும்
கூட உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத
உறவானியே