Valliamma

Valliamma Song Lyrics In English


மாம்பழத்துக்கு
கோப பட்டு வந்து நின்ன
இடம் இந்த பழனி நம்
தமிழ் நாட்டு அண்ணன்
தான் முருகனுக்கு வள்ளி
தெய்வானையுடன் பவனி
அவங்க திரு கல்யாண கதை
சொல்ல வாரா சின்ன
பொண்ணு

இத கேட்க வந்த
உங்களுக்கு செந்தில்
முருகன் தந்திடுவான்
நல் அருள

ஏலேலோ
வள்ளியம்மா
ஹே ஹே
ஹே ஹே ஹே

ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

யே சூரனைய சூடாக்கி
சுளுக்கெடுக்க தானடா
பரமசிவன் பார்வையில
பரந்தாமன் ஆளு டா இது
தான் டா முருகன் கதை
புரிஞ்சிதா சொல்லுங்க

கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா



பச்ச மலையோரம்
வள்ளி வந்து பாட்டு படிச்சா
அத கண்டு கிட்ட முருகன்
வந்து காதல் படிச்சான்

கந்தனுக்கு
வேல் வேல்
முருகனுக்கு வேல்

வேந்தாடி கிழவன
போல் வேஷம் கட்டினான்
நம்ம வள்ளியம்மா கை
புடிச்சி மனச தட்டினான்

எஸ்கேப்பு ஆனது
தான் ஹோய்
எஸ்கேப்பு ஆனது தான்
வள்ளியுன் தான் பா
எலிபென்ட்டா வந்தாரு
கணபதி பாபா

வள்ளியம்மா
அஞ்சினா முருகன்
கிட்ட ஓடுனா திரு
முருகன் மனைவியா
திருத்தணியில கூடுனா


இது தான்
டா வள்ளி கத

புரிஞ்சிதா
சொல்லுங்கோ

கந்தனுக்கு
அரோகரா முருகனுக்கு
அரோகரா கந்தனுக்கு
அரோகரா முருகனுக்கு
அரோகரா

ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

சில சூரபத்மன்
டெரர் ஆக ஆட்டி
படைச்சான்
அவன் இந்திராணி
பொடாவுல போட்டு
அடிச்சான்

கந்தனுக்கு
வேல் வேல்
முருகனுக்கு வேல்

கந்தனோட
தாயும் வந்து வேலு
கொடுத்தா கெட்ட
சூரனை தான் போட்டு
தள்ளும் வேலைய
கொடுத்தா

எனிமியாக நின்னானே
ஹோ ஹோய் எனிமியாக
நின்னானே சூரனும் மாறாம
என்கவுன்டர் பண்ணாரு
முருகன் வராம

சூரனையும்
கொன்னு தான் சேவல்
மயில் ஆக்குனான்
இந்திரனின் மகளையே
பரிசாக வாங்கினான்
இது தான்
தெய்வானை கதை
புரிஞ்சிதா
சொல்லுங்கோ

கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா