Varalaama |
---|
ஹேய்ய் ஏய்ய் மாஆஆ
ஹேய் ஏய்ய் மாஆ தாரதா ரா
ஹேய் ஏய்ய் மாஆஆஆஅஆஆ
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
புழுதியில் புதைந்தவன்
புதிதன பிறந்தேன்
முதல் முறை உள் மன
விழிகளை திறந்தேன்
புழுதியில் புதைந்தவன்
புதிதன பிறந்தேன்
முதல் முறை உள் மன
விழிகளை திறந்தேன்
விரல்களை சிறகென
விரிந்திட பறந்தேன்
விரிந்திட பறந்தேன்
வரலாமாஆஅ
வரலாமாஆஅ
வரலாமா உன் அருகில்
விதையினுள் விருச்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
விதையினுள் விருச்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
அணுவினுள் அகிலமாய்
எனக்குள்ளே இசையாய்ஆஆ
உன்னை கண்டு கழிக்க
வரலாமா உன் அருகில்
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
நீ அசைவாயோ என் இசையில்