Vasalukku Kappu Katti |
---|
தானானே தானானே தானானே தானானே
வாசலுக்கு காப்புக் கட்டி வளமான மண்ணெடுத்து
தானானே தானானே தானானே தானானே
நவதான்ய பயிரிளையும் நாலுவகை தானெடுத்து
தானானே தானானே தானானே தானானே
ஆத்து தண்ணி மோந்து வந்து அளவுடனேதான் ஊத்தி
தானானே தானானே தானானே தானானே
மொளப் பாவி வளர்த்து வந்தோம் முத்துமாரி அம்மனுக்கு
தானானே தானானே தானானே தானானே
இடியுடனே மழை பொழிய இரு கரையும் பெருகி வர
தானானே தானானே தானானே தானானே
பெருகி வரும் நீர்தனிலே பெண்களெல்லாம் நீராடி
தானானே தானானே தானானே தானானே
சின்னாளப் பட்டுகள சீருடனே தானுடுத்தி
தானானே தானானே தானானே தானானே
ஆறு வகை மொளப்பாரிக்கு அரும்பு மல்லிதான் தொடுத்து
தானானே தானானே தானானே தானானே
மேட்டுப் பட்டி ஆத்தாளுக்கு மாவிளக்கு ஏந்தி வந்து
தானானே தானானே தானானே தானானே
மொளப்பாரி பரப்புங்கம்மா முத்து முத்து பெண்களெல்லாம்
தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே