Vasam Sindhum |
---|
பாடகர்கள் டி ராஜேந்தர் மற்றும் வாணி ஜெயராம்
வாசம் சிந்தும் வண்ண சோலை லல லல லலலா என் வாசல் தேடி வந்த வேளை லல லல லலலா
வாசம் சிந்தும் வண்ண சோலை லல லல லலலா என் வாசல் தேடி வந்த வேளை லல லல லலலா
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன்
வாசம் சிந்தும் வண்ண சோலை லல லல லலலா என் வாசல் தேடி வந்த வேளை லல லல லலலா
பேர் சொல்லத்தான் ஒரு ஆண் பிள்ளையே இந்நாள் வரை அது எனக்கில்லையே அந்த குறை தீர்த்து வைக்க நீயும் வந்தாய் என் வயிற்று பிள்ளையென ஏற்க வைத்தாய்
அந்த கண்ணன் வெண்ணையைதான் திருடி சென்றான் இந்த கண்ணன் என்னை என்றோ திருடி விட்டான் ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன்
வாசம் சிந்தும் வண்ண சோலை லல லல லலலா என் வாசல் தேடி வந்த வேளை லல லல லலலா
கடல் நீரிலே சில துளிகள்தான் மேகம் என வானில் ஓடும் மேகமது மழையென மாறி விடும் மீண்டும் அது கடலினில் வந்து விழும்
போன ஜென்ம பந்தம் ஒன்று இருந்திருக்க பிள்ளையென நீயும் இங்க வந்திருக்க ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன்
வாசம் சிந்தும் வண்ண சோலை லல லல லலலா என் வாசல் தேடி வந்த வேளை லல லல லலலா
வாசம் சிந்தும் வண்ண சோலை லல லல லலலா என் வாசல் தேடி வந்த வேளை லல லல லலலா
என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன்