Velli Mani Osaiyile

Velli Mani Osaiyile Song Lyrics In English


வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே

வள்ளல் வரும்
வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே

வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே

பிறந்து வந்தேன்
நூறு முறை மன்னவன்
கை சேரும் வரை

தவமிருந்தேன்
கோடி முறை
தேவன் முகம் காணும்
வரை

வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே


மணி விளக்காய்
நானிருக்க மாளிகையாய்
தானிருக்க

மனது வைத்தான்
சேர்ந்திருக்க
கருணை வைத்தான்
கை கொடுக்க

வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே

வள்ளல் வரும்
வேளையிலே வாழ்வு
வரும் பூ மகளே

வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே