Venanda Ada Vittutungada

Venanda Ada Vittutungada Song Lyrics In English


மற்றும் தீபன் சக்ரவர்த்தி

வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா
நான்தான் யாரு நல்லத சொல்ல
அது வேணான்டா
நீதான் யாரு உள்ளத சொல்ல அட ஆமான்டா

வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா

கதிர் அறுக்கிற நேரத்துல
கம்பங்கொல்லை ஓரத்துல
கலகலன்னு வளையோசை
கிசுகிசுன்னு சத்தம் ஒண்ணு
கொஞ்சிக்கிற முத்தம் ஒண்ணு
தெரிஞ்சுக்கத்தான் எனக்காசை

அங்க நெனப்பு பத்திக்கிச்சு
நெலம முத்திக்கிச்சு
அவங்க சொந்த கதைதான்
அத சொன்னா குத்தம் வரும்
சொன்னவன குத்த வரும்
நமக்கேன் அந்த கதத்தான்

பொண்ணு கத ஒரு பூடகந்தான்
தெனமும் நடக்குது நாடகந்தான்

வேணான்டா
வேணான்டா
அட விட்டுடுங்கடா
விட்டுடுங்கடா
வேதாளம்
வேதாளம்
அத கட்டிடுங்கடா

ஹேய்ய்ய் குறுக்குறுக்குறுக்




ஆளப் பார்த்து நாளப் பார்த்து
அறிஞ்சவங்கள கேட்டுப் பாத்து
சேர்க்கனுய்யா தம்பதிகள

அட தெம்ப வச்சு திமிர வச்சு
வம்புக்காக மணம் முடிச்சா
வாழ்க்கையெல்லாம் சங்கடங்களே

உன் மாங்கா மண்டையிலே
மூளை ஒண்ணுமில்ல
வாய்யா கோழி கோவாலு

நாங்க நெனச்சா
முடிப்போம்
எதுலேயும்
ஜெயிப்போம்
இதுதான் எங்க சவாலு
தரும அடிய நீ வாங்கிக்கய்யா
கரும வினையைத்தான் தீர்த்துக்கய்யா

வேணான்டா
வேணான்டா
அட விட்டுடுங்கடா
விட்டுடுங்கடா
வேதாளம்
வேணான்டாவேணான்டா
விட்டுடுங்கடா
விட்டுடுங்கடா
ஆங்புடி பிடிபுடிபுடி