Venanda Ada Vittutungada |
---|
மற்றும் தீபன் சக்ரவர்த்தி
வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா
நான்தான் யாரு நல்லத சொல்ல
அது வேணான்டா
நீதான் யாரு உள்ளத சொல்ல அட ஆமான்டா
வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா
கதிர் அறுக்கிற நேரத்துல
கம்பங்கொல்லை ஓரத்துல
கலகலன்னு வளையோசை
கிசுகிசுன்னு சத்தம் ஒண்ணு
கொஞ்சிக்கிற முத்தம் ஒண்ணு
தெரிஞ்சுக்கத்தான் எனக்காசை
அங்க நெனப்பு பத்திக்கிச்சு
நெலம முத்திக்கிச்சு
அவங்க சொந்த கதைதான்
அத சொன்னா குத்தம் வரும்
சொன்னவன குத்த வரும்
நமக்கேன் அந்த கதத்தான்
பொண்ணு கத ஒரு பூடகந்தான்
தெனமும் நடக்குது நாடகந்தான்
வேணான்டா
வேணான்டா
அட விட்டுடுங்கடா
விட்டுடுங்கடா
வேதாளம்
வேதாளம்
அத கட்டிடுங்கடா
ஹேய்ய்ய் குறுக்குறுக்குறுக்
ஆளப் பார்த்து நாளப் பார்த்து
அறிஞ்சவங்கள கேட்டுப் பாத்து
சேர்க்கனுய்யா தம்பதிகள
அட தெம்ப வச்சு திமிர வச்சு
வம்புக்காக மணம் முடிச்சா
வாழ்க்கையெல்லாம் சங்கடங்களே
உன் மாங்கா மண்டையிலே
மூளை ஒண்ணுமில்ல
வாய்யா கோழி கோவாலு
நாங்க நெனச்சா
முடிப்போம்
எதுலேயும்
ஜெயிப்போம்
இதுதான் எங்க சவாலு
தரும அடிய நீ வாங்கிக்கய்யா
கரும வினையைத்தான் தீர்த்துக்கய்யா
வேணான்டா
வேணான்டா
அட விட்டுடுங்கடா
விட்டுடுங்கடா
வேதாளம்
வேணான்டாவேணான்டா
விட்டுடுங்கடா
விட்டுடுங்கடா
ஆங்புடி பிடிபுடிபுடி