Vennila |
---|
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
தந்தனன ஹோய் ஹோய்
கல்லுக்குள்ள ஊறும்
புது வெள்ளம் போல நீ ஆன
கண்ணுக்குள்ள நீதான்
என் கண்ணின் பாவையே
ஏரிகரை ஓரம்
ஹேய்
ஏரிகரை ஓரம்
நீ நின்னா போதும் யான்தேரே
ஒட்டு மொத்தமாவே
என் உள்ளம் சாயுதே
வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்
வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்
சேத்து வச்ச நாத்து
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
சேத்து வச்ச நாத்து எல்லாம்
காத்துலதான் பூத்தாட
ஹோ ஓ ஓஒ
வெள்ளி கொலுசு போல் ஆன
பொண்ணு மனசும் சேர்ந்தாட
வாழும் வழி நீதான்
உன் கூட வாரன் மானே
பிஞ்சு மொழியாள
கொஞ்சி கொஞ்சி பேசி
நெல்லும் நீரும் போல
காதல் பசி ஆறும்
இருவர் : அஞ்சு விரலால
நெஞ்ச தொட்டு பாத்த
புள்ளி பனி போல
எந்தன் வழி போகும்
என் உள்ளம் இப்போ பொன்னி நெல்லா
ஆகுதடி ஹோய்
உன் கண்ணு என்னை கட்டு கட்டி
போகுதடி ஹோய்
வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்
வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்
அள்ளி குளம் சேரும்ம்ம்ம்ம்
அள்ளி குளம்தான் சேரும்
ஆத்து தண்ணி நீதாய்யா
ஆஆஅஹோஓஓஓ
துள்ளி குதிச்சு நீரோட
சின்ன மீனும் சேர்ந்தாட
ஓடும் மீன போல
உன்கூட வாறன் மாமா
கத்தும் கடல் போல
நெஞ்சம் உன்னை தேடும்
மொத்த சொந்தம் நீதான்
நித்தம் உறவாட
உச்சி மலை மேல
உன் புகழும் கூடும்
உன்னை தொடும் காற்றில்
எந்தன் உயிர் வாழும்
இவ நெஞ்சம் இப்போ பந்தல் விழா
காணுதடி ஹோய்
இரு பிள்ளை நதி அன்பில் வந்து
சேருதையா ஹோய்
வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்
வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்