Vinnum Mannum Niraindha |
---|
விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
பொன்னில் மணியில் கனியில் மலரில்
பொன்னில் மணியில் கனியில் மலரில்
இயற்கையழகில் விளங்காயோ
இயற்கையழகில் விளங்காயோ
ஆருயிர்ஹாஅஆஆஅஆஅ
ஆருயிர் யாவும் அவனாலே
ஆருயிர் யாவும் அவனாலே
சேரும் மாறாத இன்பமே
ஏஏஏஏஏ
சேரும் மாறாத இன்பமே
பொன்னும் மணியும் கனியும் மலரும்
பொன்னும் மணியும் கனியும் மலரும்
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே (இசை)
இந்த தெய்வீக அன்பினாலே
இந்த தெய்வீக அன்பினாலே
எந்தன் நேயம் மறந்தாய் போலும்
உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
இருவர் : ஹாஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅ
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
என்றுமில்லாத எழில் மிகுந்து
என்றுமில்லாத எழில் மிகுந்து
இனிமை ததும்பும் இந்நாளேஏ
இருவர் : இனிமை ததும்பும் இந்நாளேஏ