Vizhiye Nalama

Vizhiye Nalama Song Lyrics In English


விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்

விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன் உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி

ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா

இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே

வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே

விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்


விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா அடடா தாகமோ அதில் தான் தீருமோ

இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய்

ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்

அடியே கொடியே மடி மேல் என் சிம்மாசனம்

விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்

விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்