Yaar Aval Yaaro |
---|
யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ
வானின் புலம்
தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ நாளும்
அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ
உன் மாா்
மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே
போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி
விஷ்லிங் :
ஓா் ஆகாய
தூரம் நான் போகின்ற
போதும் என் பக்கத்தில்
நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற
நேரம் பொன் கை ரெண்டும்
நீளும் தன் கக்கத்தில்
வைப்பாள் அவள்
நான் காலைப்
பனி நீ புல்லின் நுனி
நான் வீழாமல் நீ
தாங்கினாய் நான்
கேளா ஒலி நீதானே
மொழி என் ஓசைக்கு
பொருளாகிறாய்
ஓஹோ ஹோ
யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ
நான் தூங்காத
போதும் என் துன்பத்தின்
போதும் என் அன்னை
போல் காத்தாய் எனை
பொன் வான்
எங்கும் நீயே விண்மீன்
ஆகின்றாயே நான்
அண்ணாந்து பாா்ப்பேன்
உனை
நான் கேட்கும்
வரம் என் வாழ்நாள்
தவம் உன் அன்பன்றி
வேறேதடி ஓ பாரா முகம்
நீ காட்டும் கணம் நான்
கூறாமல் சாவேனடி
ஓஹோ ஹோ
யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ
வானின் புலம்
தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ நாளும்
அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ
உன் மாா்
மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே
போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி