Yaaru Peththa Pulla |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு
யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு
வந்தாய் இங்கே கை வீசும் பொன்மானா
வேண்டாமுன்னு உன் அப்பன் சொன்னானா
முட்டாப் பைய அந்த மாங்கா மடையன்தான்
மூளை கெட்ட ஓர் பனங்கா தலையன் தான்
அப்போ நான் சம்சாரி இப்போ நான் சன்யாசி
உன் வரவாலதான் என் குறை தீர்ந்தது
உன் வரவாலதான் என் குறை தீர்ந்தது
யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
லுலுலாயி
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு
லுலுலாயி ஆராரோ ஆரிராரோ
லுலுலாயி ஆராரோ ஆரிராரோ
தாலாட்டத்தான் உன் தாயா நானாவேன்
தாய்ப்பாலுக்கு இப்ப எங்கே நான் போவேன்
டீ காப்பிதான் நான் தந்தா பிடிக்காதா
நான் தந்து தான் நீ தின்னா செரிக்காதா
விரல் சூப்பு பசி எடுத்தா
அது போலே ருசி இருக்கா
கண் இமை மூடு நீ என் இளந்தென்றலே
கண் இமை மூடு நீ என் இளந்தென்றலே
யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு
லுலுலாயி ஆயி ஆரிராரோ(4)