Yamma Yamma Nee |
---|
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
ஊசி கொண்ட நூல போல
சேர்ந்து வாழணும்
ஹேய் யம்மா யம்மா
நீ வாழணும் ஆனந்தமா அடியே
யம்மா யம்மா
நீ வாழணும் ஆனந்தமா
தென்பழநி சந்தனமா
தேடி வந்த சீதனமா
பொண்ணிருக்கு சித்திரமா
கொண்டு செல்லு பத்திரமா
எட்டுக் கல் மூக்குத்தி
போட்டவ போட்டவ
உன் நெஞ்ச ஜாடையில்
கேட்டவதான்
மச்சானின் கைகள
புடிச்சவ புடிச்சவ
மந்திரம் ஆயிரம் படிச்சவ தான்
சின்ன புள்ள பாவம்
ஏங்குது ஏன்
மாமன் தோளில்
மாலையில் சாஞ்சிடதான் ஆஆஅ
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
ஊசி கொண்ட நூல
போல சேர்ந்து வாழணும்
ஆண் மற்றும்
ஹே யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
செங்கழனி மேட்டுலதான்
சின்னமல கூட்டுலதான்
வாடரெண்டு கொஞ்சுறப்போ
கட்டி முத்தம் சிந்துறப்போ
மச்சானே நீ அத பாத்துட்டு பாத்துட்டு
மன்மதன் பாட்டையும் கேட்டதுண்டோ
பொஞ்சாதி ஞாபகம்
வந்துட்டு வந்துட்டு
பொல்லாத மோகத்தில்
வெந்ததுண்டோ
பொண்ண தொட்டா மோகம்
தீர்ந்திடும் வா
வாயா இங்கு வாடுது
பூங்குயில் தான் ஆஆஅ
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
ஊசி கொண்ட நூல
போல சேர்ந்து வாழணும்
ஆண் மற்றும்
ஹேய் யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே