Yavarakum Thalaivan |
---|
லாலலல லலலா
லாலலல லலலா
லாலலல லலலா
லல லலலா லலல்லா லா
ஹ்ம்மீம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்மீம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல் தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய்
நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்ஆஆன்
உனைத்தொட எனைத்தொட
இங்கு தனித்தனி வெயிலில்லை
உனக்கென எனக்கென
தனி மழையில்லை
சமயங்கள் சடங்குகள்
அவை சமத்துவ விலங்குகள்
உனக்கவை எதற்கென
இங்கு உடைத்திடு
உண்டியார்கள் வேறல்ல
ஏழை வயிறுதான்
அதை நிரப்பும் உனை வாழ்த்தும்
அந்த உயிரிதான் மனிதாஆ
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
பிறர்க்கென இளகிடும் மனம்
இறைவனின் இருப்பிடம்
உதவிடும் கரங்களில்
அவன் உறைகிறான்
மனிதனும் புனிதனும்
நல்ல மனங்களும் குணங்களும்
நிலவிடும் இடமெல்லாம்
அவன் நிறைகிறான்ஆன்
ஆஹோ
உன்னைத்தீண்டும் பூங்காற்று
என்னைத்தீண்டுது
உன்னைத்தாங்கும் பூமிதான்
என்னைத்தாங்குது
உயிரே
யாவருக்கும் தலைவன்
தார ரர ரரா தர ராரார ரா
ஜூ ருருரு