Yedho Aagippochu |
---|
ஏதோ ஆகிபோச்சு
இதயம் இத்து போச்சு
ஏனோ இந்த கூத்து
நீ சொல்லையா
ரோசா மொட்டுக்குள்ள
லேசா மெட்டு கட்டி
குத்தி கொடையும் வண்டு
நீதானையா
பைத்தியமா என் பருவத்த
சுத்தவிட்ட பம்பரமா
பெண் தாங்காதையா
சத்தியமா
நான் சாதம் சோறு உண்ணலையே
பத்தியமா கண் தூங்காதையா
கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் கூடி போகும்
அதுபோல நெஞ்சில் சேர்ந்தையே
கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கழகம் செஞ்ச
கனவோடு சிறகை நீந்தயே
ஏதோ ஆகிபோச்சு
இதயம் இத்து போச்சு
ஏனோ இந்த கூத்து
நீ சொல்லையா
காதல் வந்த பொண்ணும்
கண்ணடிச்ச கண்ணும்
உரியவன் சொல்லாம உறங்கிடுமா
ஒத்த மழை தூறல்
முத்தம் தரும் போதும்
கொடிகளின் கும்மாளம் கொறஞ்சிடுமா
உறவெல்லாம் வெறுத்தாலும்
ஊரெல்லாம் பகைச்சாலும்
உன்கூட வாழ்வேன் சூப்பரா
இன்பத்தில் புரண்டாலும்
துன்பத்தில் மெரண்டாலும்
சரிபாதி நீதான் சங்கரா
கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் கூடி போகும்
அதுபோல நெஞ்சில் சேர்ந்தையே
கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கழகம் செஞ்ச
கனவோடு சிறகை நீந்தயே
ஏதோ ஆகிபோச்சு
இதயம் இத்து போச்சு
ஏனோ இந்த கூத்து
நீ சொல்லையா
ரோசா மொட்டுக்குள்ள
லேசா மெட்டு கட்டி
குத்தி கொடையும் வண்டு
நீதானையா