Yeh Pattu Pottachu |
---|
ஏ பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
ஆஹ ஏ கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாளம்மா
சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா
சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா
ஆஹ ஏ பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளையா
ஆஹ ஏ கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா
மேடை போலே தேகம்
மேடைக்கு மேலே தாகம்
ஆடை மூடும் கோலம்
ஆனந்தம் சிந்தும்
கோடை கால மேகம்
கொண்டு வராதோ மோகம்
ஜாடை கூறும் பார்வை
சம்மதம் சொல்லும்
பூந்தேகம் ஏந்தும் போது
பூங்காற்றும் ஏங்கும்
போராட்டம் ஓயும் போது
பூங்காலை தோன்றும்
இனி ஆனந்தம் ஆடும்
எங்கும் ஹோய்
ஏ பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளையா
ஆஹா ஏ கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா
ஆஹா
மனமோ மாம்ம மம்மம்மா
ஆஅ
மயங்கும் இன்னொரு வண்ணம்மா
ஹேய்
மனமோ மமாம்ம மம்மம்மா
மம்மம்மா
மயங்கும் இன்னொரு வண்ணம்மா
ஏ பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
ஆஹ ஏ கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாளம்மா ஹோ ஹோ
தேவ லோகம் தானா
சேர்ந்தது என்ன நானா
காதல் என்ன தேனா
காவியம் தானா
பாடிப் பாடிப் பார்த்து
பாதை விடாமல் சேர்த்து
தேடித் தேடி கோர்த்து
சேர்ந்தது முத்து
வா இங்கே வைகை என்று
ஏங்காதோ பெண்மை
ஆஹாஹா பூவை தேகம்
பூப்போல மென்மை
எனை நீராட்டி தாலாட்டவோ
ஏ பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
அட ஏய் கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா
சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா
மனமோ மாம்ம மம்மம்மா
மயங்கும் இன்னொரு வண்ணம்மா
ஹே ஏ பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
ஆஹ ஏ கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா