Yennaannu Solveno |
---|
என்னனு
சொல்வேனோ நானே
குற எல்லாமே என்மேல
தானே என்னனு
சொல்வேனோ நானே
குற எல்லாமே என்மேல
தானே
குலசாமி
நீதானே நா நேரா
பாக்க கொடுக்காம
நீ போனா நா யார
கேக்க
மழை சிந்தாம
மண்ணேது நொந்தேனே
இப்போது ஆச உன்மேல
கூட கூட காளான் கண்ணீரில்
கோலம் போட ஆச உன்மேல
கூட கூட காளான் கண்ணீரில்
கோலம் போட
கண்ணான
கண்ணே உம்மேல
குற இல்லன்னு
சொல்வேன் தன்னால
கண்ணான கண்ணே
உம்மேல ஆ
குற இல்லன்னு
சொல்வேன் தன்னால
ஆ
கலங்காம
போனாலே கை
சேரும் காலம்
ஆ
உறவாக சேர்ந்தாலே
மாறாதோ கோலம்
ஆ
மழை மண்ணோட
சேராம எங்கேயும் போகாது
வார்த்தை இல்லாம போக
போக ஆ
யாரை இப்போது நானும்
நோக ஆ
வார்த்தை இல்லாம போக
போக ஆ
யாரை இப்போது நானும்
நோக