16 Vayathinilae 17 Pillayamma |
---|
பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ
பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா
ஐந்து வயதில் வளைந்தால்
அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால்
வாழ்வு மலரும்ம்ம்ம்
ஐந்து வயதில் வளைந்தால்
அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால்
வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை
என்றே போற்றுவார்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ
பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா
வெள்ளி நிலவே
உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே
உன்னை தரையில் எறிந்தால்ஆஅ
வெள்ளி நிலவே
உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே
உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும்
நன்மை காணலாம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆரிரரோ
பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா
ராமன் இருப்பான்
இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான்
இங்கே ராதை இருப்பாள்
ராமன் இருப்பான்
இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான்
இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம்
கோயில் கொள்ளலாம்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ
பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ