16 Vayathinilae 17 Pillayamma

16 Vayathinilae 17 Pillayamma Song Lyrics In English


பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா

ஐந்து வயதில் வளைந்தால்
அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால்
வாழ்வு மலரும்ம்ம்ம்

ஐந்து வயதில் வளைந்தால்
அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால்
வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை
என்றே போற்றுவார்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா

வெள்ளி நிலவே
உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே
உன்னை தரையில் எறிந்தால்ஆஅ


வெள்ளி நிலவே
உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே
உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும்
நன்மை காணலாம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆரிரரோ

பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா

ராமன் இருப்பான்
இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான்
இங்கே ராதை இருப்பாள்

ராமன் இருப்பான்
இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான்
இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம்
கோயில் கொள்ளலாம்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பதினாறு வயதினிலே
பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன்
தாயாகவில்லையம்மா
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ