18 Vayathil |
---|
பதினெட்டு வயதில்
பார்ப்பவை எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு படகோட்டி
வாழ்க்கை கடலோடு தானே
அலை தாண்டி ஆட பழகு
அட இன்பம்
என்பது பெண்கள் தானடா
ஆசை எல்லாம் அவளில்
அடங்காதோ ஓஹோ ஓ ஓ
ஒரு ஆண்மை
என்பது பெண்மை என்பதை
ஐயோ ஐயோ சொல்ல
வைக்கதோ ஓஹோ
ஓ ஓ
பதினெட்டு வயதில்
பார்ப்பவை எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு படகோட்டி
வாழ்க்கை கடலோடு தானே
அலை தாண்டி ஆட பழகு
கடற்கரை
சாலையோரம் போதை
தான் ஏறும் நேரம் ஆண்கள்
பெண்கள் பேதம் கிடையாதே
அங்கங்கள்
தொட்டு கொண்டு
அனலாக பற்றி கொண்டு
ஆடும் ஆட்டம் முடிவே
கிடையாதே
அட பின்னால்
யார் இவள் பல்லால்
கடிக்கிறாள் ஐயோ
இவளை எங்கே
தொட்டேனோ
இது நாகரிகமா
நாட்டின் வேகமா குறை
சொல்லும் மனிதர் எல்லாம்
போர்வை போத்தி தூங்குங்கள்
பதினெட்டு வயதில்
பார்ப்பவை எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு படகோட்டி
வாழ்க்கை கடலோடு தானே
அலை தாண்டி ஆட பழகு
கண்களால் பார்த்து
விட்டு காதலும் சொல்லி
விட்டு ஐயோ என்னை
அண்ணா என்பாயே
அங்கங்கே
கிள்ளி விட்டு அழும்
போது தள்ளி விட்டு
அமெரிக்கா வாழ போவாயே
அடி காதல்
என்பது பல கைகள்
கோர்ப்பது கண்ணீர்
எல்லாம் இங்கே
உதவாதே ஹே
மனம் இங்கே
என்னிடம் உடல் அங்கே
அவனிடம் அப்படி ஆனால்
உந்தன் பெயர் தான் என்ன
அட இன்பம்
என்பது பெண்கள் தானடா
ஆசை எல்லாம் அவளில்
அடங்காதோ ஓஹோ ஓ ஓ
ஒரு ஆண்மை
என்பது பெண்மை என்பதை
ஐயோ ஐயோ சொல்ல
வைக்கதோ ஓஹோ
ஓ ஓ
பதினெட்டு
வயதில் பார்ப்பவை
எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு
படகோட்டி
வாழ்க்கை கடலோடு
தானே அலை தாண்டி
ஆட பழகு