Aa Hah Mazhai |
---|
ஆஹா மழை மனதுக்குள்
தூறும் வேளை
பூவைஅவளருகில்
நான் இருந்தேன்
தோளில் சலசலவென
ஆடும் சேலை
என்னை அது தழுவிட
நான் கரைந்தேன்
முதல் நாள் பார்த்தபோதே
மாறினேன்
ஆஹா மழை மனதுக்குள்
தூறும் வேளை பூவை
பூவை
அவளருகில் நான் இருந்தேன்
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்ஏ
ஆஹா மழை மனதுக்குள்
தூறும் வேளை பூவை
பூவை
அவளருகில் நான் இருந்தேன்
கால் பதித்து நீயும் சென்றால்
என் தடங்கல் செல்லும் பின்னால்
ஒரு வார்த்தை நீயும் சொன்னால்
அதை மீற முடியாது நான்
உன் சிரிப்பில்
என்னை தொலைத்தேன்
என் குறைகள் எல்லாம் கரைத்தேன்
எனை ஏங்க வைத்தவள்
யார் இவளோஓஹோ
ஆஹாமழை மனதுக்குள்
தூறும் வேளை
பூவைஅவளருகில்
நான் இருந்தேன்
ஹேய்ஏஹேஏஹே
ஹேஹேஹேஏ
ஆலிலையின் அழகை போலே
உன் இதயம் கண்டேன் மானே
அதில் தூங்கும் கண்ணன் போலே
இடம் கேட்டு பார்த்தேன் நானே
நீ துவங்கிவைக்கும் நாளே
பிழையின்றி போகும் தானே
எனை நீங்கி போனதே
என் மனமேஏஹே
ஆஹாஅஆஹாஆ
ஆஹாஅஆஹாஆ
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்
ம்ஹ்ஹீம்ம்ம்ம்ம்ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ஹ்ஹீம்ம்ம்ம்ம்ம்ம்