Aada Theriyum Nooru Vithangalil |
---|
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா பிய்க்கட்டா தைய்க்கட்டா
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆடத் தெரியும்
தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும் நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும் பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும் நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும் தட்டட்டா தட்டட்டா கொட்டட்டா கொட்டட்டா
தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும் நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும் பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும் நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்
ஏழு பக்கம் ஓடிச் சென்று தாளம் தட்டினேன் மேல் விழுந்த கல்லெடுத்து வீடு கட்டினேன்
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆடத் தெரியும்
லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா என்னப்பா குண்டப்பா என்னம்மா குண்டம்மா
லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா
கேட்டவுடன் காட்டுவேண்டா ரெண்டு முத்திரை என்ன செய்வேன் நான் குதிக்க பூமி பத்தலே
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா பிய்க்கட்டா தைய்க்கட்டா
ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்