Aadachonnare |
---|
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன் பாருங்களேன்
தேனாடும் ரோஜா மலர்
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன் பாருங்களேன்
தேனாடும் ரோஜா மலர்
இடை அழகில் மின்னல் போல்
கோலங்கள் நான் போடவா
விழி மலரில் செல்லாத
ஜாடைகள் நீ காண வா
மனம் எனும் பொன் வீதியில்
சீராகவே நான் ஓடுவேன்
பூப்போலே பால் போலே
பூம்பாவை நான் ஆடுவேன்
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன் பாருங்களேன்
தேனாடும் ரோஜா மலர்
போர் கொடியாய் வந்தேனே
என் வாழ்வில் யார் காவலோ
ஒரு வழியில் நின்றேனே
என்னோடு யார் சொந்தமோ
ஒரே துணை அன்பே இல்லை
யாருக்கு நான் வாழ்கிறேன்
ஆசைக்கும் தேவைக்கும்
ஆடாமல் நான் ஆடுவேன்
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன் பாருங்களேன்
தேனாடும் ரோஜா மலர்
ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட