Aadai Muzhudhum |
---|
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
அம்மம்மம்மா
அம்மம்மம்மா
ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
கன்னம் கண்ணாடி
காதலன் பார்க்க கைகள்
பூமாலை தோளினில்
சேர்க்க
கண்கள்
பொன்னூஞ்சல் மன்னவன்
ஆட நெஞ்சம் பூ மஞ்சம்
தேன் தவிழ்ந்தோட
பொங்குது பொங்குது
என்ன கனவுகள் சொல்லுது
சொல்லுது அன்பு கவிதைகள்
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ
ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
புண்ணியம் செய்தேனே
நான் உன்னை அடைய புன்னகை
புரிந்தாயே பூ முகம் மலர
தன்னலம் கருதாத
தலைவா நீ வாழ்க பொன்னை
போல் உடல் கொண்ட
அழகே நீ வருக
உள்ளமமும் எண்ணமும்
உன்னிடம் வந்தது அச்சமும்
வெட்கமும் என்னுடன் நின்றது
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ ஓஓ
மல்லிகை மலராடும்
மங்கள மேடை மங்கை மண
மாலை சூடிடும் வேலை
இல்லறம் உருவாகும்
நாள் வரும் போது இன்பத்தை
எடுத்துரைக்க வார்த்தைகள் ஏது
சந்தனம் குங்குமம்
நெத்தி நிறைந்திடும் கண்களும்
நெஞ்சமும் ஒன்று கலந்திடும்
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ ஓஓ
ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய
வழிய அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி
மயங்கி கதை படிக்குதடி புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி