Aadakkanbathau Kaveri |
---|
ஹாஆஅஆஅ ஹோஓஓ ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து கூட்டிலிருந்து பறவை பறந்து பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து கூட்டிலிருந்து பறவை பறந்து பாட்டொன்று பாடுது இளமையைப் பார்த்து கட்டான மொட்டாடுது கட்டான சிட்டாடுது
ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து பூ மழை தூவுது புன்னகை தாவுது பூ மழை தூவுது புன்னகை தாவுது பொன்னொன்று பெண்ணானது எண்ணங்கள் உண்டானது
ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
இயற்கையின் நாடகம் மேடையிலே இனிமை எனும் சிறு சோலையிலே
ஹாஆஅ
இயற்கையின் நாடகம் மேடையிலே இனிமை எனும் சிறு சோலையிலே எழுதிய ஓவியம் பழுது படாமல் எழுந்து நடந்தது மாலையிலே
ஹாஆஅஹோஓ
எழுதிய ஓவியம் பழுது படாமல் எழுந்து நடந்தது மாலையிலே இளமை இனிமேல் யாரிடமோ இறைவன் திருஉள்ளம் எவ்விடமோ கனிமொழி பேசிடும் கன்னியின் எண்ணம் யாரோடு போராடுமோ இங்கு பாலோடு தேனாகுமோ
ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அசையக் காண்பது கன்னியர் உள்ளம் ஒடக் காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
இருவர் : ஹாஆஅஆஆஅ