Aadal Padal Kadhal |
---|
ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது
ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆஹ்ஹா
ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது ஓஒ ஓஒ ஓ
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்
ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது
பகலினில் ஒரு வகை நண்பன்
இரவினில் ஒரு வகை இன்பம்
மடியிலே பூங்கொடியென
சாயும் தெய்வ பந்தம் ஆ ஆ ஆ ஆ
லலலா ஆஅ
இலக்கியம் போல் ஒரு குடும்பம்
இலக்கணம் போல் ஒரு கணவன்
அதுவரை நம் ரகசியம்
கனவில் தோன்றும் சொர்க்கம்ம்ம்
ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது
திருமணம் ஆனதும் எனது
உடலும் உடைமையும் உனது
அரசன் நீ உன் அடிமை நான்
எல்லாம் உந்தன் ஆணை
கங்கையும் யமுனையும் சங்கம்
சரஸ்வதி வருவாள் அங்கும்
உறவிலே பூங்குழந்தைகள்
ஆணும் பெண்ணும் தங்கம்ம்ம்
ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது ஓ ஓ ஹோ ஓ
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்