Aadi Paadum Azhagana (Male) |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்
ஆரிராரி ஆரி ராரிராரோ ஆரிராரி ஆரி ராரிராரோ ஆரிராரி ஆரி ராரிராரோ ஆரிராரி ஆரி ராரிராரோ