Aadi Varum Aadaga Porpavai |
---|
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ் ஜானகி
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே ஆஅஆ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
செந்தமிழ்க்கே சொந்தம் எது சிந்துப்பாட்டுசிந்துப்பாட்டு தென்பொதிகை தந்தது எது தென்றல் காற்று தென்றல் காற்று எந்தனுக்கே சொந்தம் எதுஉம்சொல்லு எந்தனுக்கே சொந்தம்இந்த இன்ப ஊற்று என்றும் சதமா என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு
ஆஅஆ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
சங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும் சங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும் எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான் சங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும் எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
பொங்கி வரும் அழகினிலே ஆஅஆஅ பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை நீ ஏழை இல்லை பூத்தமலர் சிரிப்பினிலே ஏழையில்லை நீ ஏழை இல்லை
செங்கரும்பு பேச்சினிலே ஏழையில்லை நீ ஏழை இல்லை இந்த சிந்தனையெல்லாம் உனக்கு தேவையேயில்லை
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ