Aadi Varum Amman |
---|
மற்றும் ஹேமாம்பிகா
ஆடி வரும் அம்மனுக்கு ஆயிரங்கால் மண்டபமாம் தேடி வரும் பக்தனுக்கு உன் திருவடிதான் தஞ்சமம்மா கோடி கோடி கண் கொண்ட எங்கள் குல நாயகியே கூட நின்னு காத்திடம்மா கொண்டு வந்தோம் கும்பமம்மா தாயே
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா எங்க ஊரு தானடா
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா எங்க ஊரு தானடா பாண்டித் தலம் தானடா
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா
மூவெட்டு போனதடி முடிஞ்ச வர பார்த்தேனடி முந்தான முடிச்சு போட முறைப் பொண்ணு இல்லையடி நாக்கால மூக்க தொட்டு நாலு பக்கம் முட்டி மோது உன்னோட குப்ப கொட்ட ஒருத்தி இருப்பா தேடிப் பாரு
தேரோடும் வீதியடா நீரோடு மாறுமடா சேறோடும் வாழ்க்கையடா போராடும் கொள்கையடா தாராள மனசுதான்டா ஏராள செல்வந்தான்டா முந்தான உறவுதான்டா உடையாம காக்கணுன்டா
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா எங்க ஊரு தானடா பாண்டித் தலம் தானடா
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா
சுத்தாத ஊருமில்ல பாக்காத பொண்ணுமில்ல எம் மேலே குத்தமில்ல என்னான்னு புரியவில்ல ஹே கல்யாணம் வேணுமின்னா கட்டிக் கொள்ள ஆசையின்னா கண்ணால பேசி பாரு கச்சிதமா சேரும் பாரு
பொன்னான பூமியடா பொன் மகனார் காவலடா அன்பான மக்களடா அனைவருமே தங்கமடா கண்ணான தெய்வமடா காத்து நிப்பா தேவியடா நம்மூரு தெய்வமடா அரியநாயகி அம்மனடா
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா அன்பான கூட்டம் பாரு அழகா நீ ஆட்டம் போடு ஆதி சிவன் அவதரித்த ஆப்பனூரு மண்ணுடா எங்க ஊரு தானடா பாண்டித் தலம் தானடா
எட்டூரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலமடா எட்டுத் திக்கும் கேட்டுப் பாரு எங்க பேர சொல்லுமடா