Aadu Nanainchichaam

Aadu Nanainchichaam Song Lyrics In English


ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்போமுங்க அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்த்தாதுங்க

ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்

ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன

ஆடு புலி ஆட்டம் நாம் அன்றாடம் காண்கின்ற மானிடர் கூட்டம் தேடி வரும் சொந்தம் கருந்தேளாக தினம் மாறி ஆடுது ஆட்டம்

முன்புறத்தில் வந்து நின்னு புன்னகை செய்யும் பின் புறத்தில் ஆயிரமாய் பேசி சிரிக்கும்

முன்புறத்தில் வந்து நின்னு புன்னகை செய்யும் பின் புறத்தில் ஆயிரமாய் பேசி சிரிக்கும்

ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன

ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்

ஏழை மகள் வாழ்வில் அவள் எப்போது எல்லோருக்கும் பெண்டாட்டியாம் என்றும் அவள் காதில் கேட்கும் சங்கீதம் தான் இந்த வைப்பாட்டியாம்

தாலியில்லா பெண்களை என் தாய் என்று அழைக்கும் தாயகத்தில் இப்படி ஓர் நாயும் இருக்கும்

தாலியில்லா பெண்களை என் தாய் என்று அழைக்கும் தாயகத்தில் இப்படி ஓர் நாயும் இருக்கும்


ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன

ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்போமுங்க அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்த்தாதுங்க

ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்

ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன

ஆண்கள் விடும் கண்ணீர் அது அப்பாவி பெண் வாழ்வை தப்பாக்கவே பெண்மை விடும் கண்ணீர் அது பேயாக வாழ்வோரை தான் மாற்றவே

நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை

ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன

ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம்

ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன