Aadugira Maattai |
---|
இசை அமைப்பாளர் : வி செல்வ கணேஷ்
அ வாக்கிடாக்கி வச்சிகினு
காக்கி நம்மலையேப் பார்க்குதடா
பாக்கி நேரத்துல
கிராக்கிப்பன்னாம பாடுங்கடா
ஆட்டம் போடுங்கடா
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து
அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா
அ லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு
லபாய் லபுக்கு பலாச பலாச பலாச
அ ஒன்னியும் புரியல மாமு
அ அப்போ புரியிறமாறிப் பாடு
ஆடுகிற மாட்ட ஆடி கரடா
பாடுகிற மாட்ட பாடிக்கரக்கணும் டா
குள்ளக்கத்திரிக்காயே அடிடா டீய
உன்னுடைய சேட்ட தாங்கலையேடா
ஆ உடுடா ரவுசு இதுவா பெருசு
நண்பா லவ்வு ஜெயிக்கனுன்டா
தனியா இருந்தோம் அனியா சேர்ந்தோம்
அணிலாய் இனிமே உதவிடலாம்
நண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ
{ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)
ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா
ஹேய் இந்தா (8)
ங்கொய்யாலோ ங்கொய்யாலோ
கண்டவுடன் காதல் பன்னினதால் தான்
நானும் நம்முடைய நட்பு அதுதானே இப்போ
காக்கிச்சட்ட போடப்போட நம்ம பந்தம்
நட்புக்கு நாம கையிகலனும்
வாழ்வின் அளவை அளந்தாறேன்
ஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா
இங்கே நாமும் இணைவோம் என்று
கடவுள் நம்மைப்படைத்தாரா
சொந்தங்கள் பேசாத விஷயங்கள்
நாம் பேசலாமே
{ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)
ஹே தஞ்சாவுரு அடிய கேட்குறியா
கத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா
ஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான்
டொம்மீல்லு டொம்மீல்லு
வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா
அம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது
வீரங்கள் என்று இனிமேல் இல்ல
அப்புடியே வந்தா ஏன்டும் மாமு
காதல் வளையில சிக்கிய நண்பா
காவல் துறையில் நுழைவாயா
திருமமணமாகி மனைவி வந்தா
எங்கள நெனச்சிப்பார்ப்பியா
ஒரு நாளில் பல நாளை பார்த்தோமே
இது போதுன்டா
{ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)