Aadum Oonjalai Pole |
---|
ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
ஆறு வந்து கடலிலே
சேருதேஏஏ
ஆறு வந்து கடலிலே
சேருதேஏஏ
வாலிபம் போலே ஆசை
வளருதே
விழியிலே நீலவானம்
தெரியுதே
வாலிபம் போலே ஆசை
வளருதே
விழியிலே நீலவானம்
தெரியுதே
இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
வாசனை தரும் சந்தனம்
தனை பூசிட யோசனை ஏனோ
வாசனை தரும் சந்தனம்
தனை பூசிட யோசனை ஏனோ
சம்மதமின்றி மலரின் மேலே
தாவும் வண்டு நானல்ல
சம்மதமின்றி மலரின் மேலே
தாவும் வண்டு நானல்ல
இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
நெளியும் பாம்பு போன்ற
நதியின் அருகிலே
நேற்றுப் பாடி ஆடினோமே
இன்ப இரவிலே
நெளியும் பாம்பு போன்ற
நதியின் அருகிலே
நேற்றுப் பாடி ஆடினோமே
இன்ப இரவிலே
அது போலே
இனிமேலே
அது போலே
இனிமேலே
இருவர் : ஆனந்தம் அடைந்திடுவோமே
நாமே
இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
நெஞ்சின் இன்பமே
கொஞ்சும் கிளி நீயே
நித்திரைக்கு மெத்தை
கடற்கரையே
நெஞ்சின் இன்பமே
கொஞ்சும் கிளி நீயே
நம் நித்திரைக்கு மெத்தை
கடற்கரையே
இருவர் : காதலுக்கே அனுகூலமே
யௌவன காலமே கனிரசமே
காதலுக்கே அனுகூலமே
யௌவன காலமே கனிரசமே
இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
அலையே ஆடுதே
அலை ஆடுதே