Aadum Oonjalai Pole

Aadum Oonjalai Pole Song Lyrics In English


ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

ஆறு வந்து கடலிலே
சேருதேஏஏ
ஆறு வந்து கடலிலே
சேருதேஏஏ

வாலிபம் போலே ஆசை
வளருதே

விழியிலே நீலவானம்
தெரியுதே

வாலிபம் போலே ஆசை
வளருதே

விழியிலே நீலவானம்
தெரியுதே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

வாசனை தரும் சந்தனம்
தனை பூசிட யோசனை ஏனோ
வாசனை தரும் சந்தனம்
தனை பூசிட யோசனை ஏனோ

சம்மதமின்றி மலரின் மேலே
தாவும் வண்டு நானல்ல
சம்மதமின்றி மலரின் மேலே
தாவும் வண்டு நானல்ல

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

நெளியும் பாம்பு போன்ற
நதியின் அருகிலே

நேற்றுப் பாடி ஆடினோமே
இன்ப இரவிலே


நெளியும் பாம்பு போன்ற
நதியின் அருகிலே

நேற்றுப் பாடி ஆடினோமே
இன்ப இரவிலே

அது போலே
இனிமேலே
அது போலே
இனிமேலே
இருவர் : ஆனந்தம் அடைந்திடுவோமே
நாமே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

நெஞ்சின் இன்பமே
கொஞ்சும் கிளி நீயே

நித்திரைக்கு மெத்தை
கடற்கரையே

நெஞ்சின் இன்பமே
கொஞ்சும் கிளி நீயே

நம் நித்திரைக்கு மெத்தை
கடற்கரையே

இருவர் : காதலுக்கே அனுகூலமே
யௌவன காலமே கனிரசமே
காதலுக்கே அனுகூலமே
யௌவன காலமே கனிரசமே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
அலையே ஆடுதே
அலை ஆடுதே