Aagaaya Neelangalil

Aagaaya Neelangalil Song Lyrics In English


ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ

ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ

கார்வண்ணன் ஊதும் பூங்குழல் நீ தாவூதலை சலாமின் கானமும் நீ கபீரின் தேவராகம் நீ இசை என்றாலே நீதான் கண்ணே

நீதான் என் தேம்பாவணி இன்று நாளை நேற்றும் நீ கண்ணில் இன்னும் காணாமலே உள்ளம் கொய்த கள்வன் நீ


அழகே ஆருயிரே கருவின் காரிருளே முன்பே கண்டாயே இனி நீதான் ஒளி தீபமே

யார் போலும் நீயில்லையே இசை ஒன்றே என் சாயலே எதைப்பார்த்தும் அஞ்சாதிரு எதைக்கேட்டும் கெஞ்சாதிரு

ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ