Aagaaya Neelangalil |
---|
ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ
ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ
கார்வண்ணன் ஊதும் பூங்குழல் நீ தாவூதலை சலாமின் கானமும் நீ கபீரின் தேவராகம் நீ இசை என்றாலே நீதான் கண்ணே
நீதான் என் தேம்பாவணி இன்று நாளை நேற்றும் நீ கண்ணில் இன்னும் காணாமலே உள்ளம் கொய்த கள்வன் நீ
அழகே ஆருயிரே கருவின் காரிருளே முன்பே கண்டாயே இனி நீதான் ஒளி தீபமே
யார் போலும் நீயில்லையே இசை ஒன்றே என் சாயலே எதைப்பார்த்தும் அஞ்சாதிரு எதைக்கேட்டும் கெஞ்சாதிரு
ஆகாய நீலங்களில் கண்கள் வாங்கி வந்தாய் நீ கடல் தந்த ஆழங்களில் கண்டெடுத்த முத்தாய் நீ