Aagayam Engengum |
---|
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம்
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம்
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஒட்டிக்கொண்டொரு ரெட்டை மாங்கனி தொட்டில் ஆடுதடி ஒத்துக் கொள் எனைக் கட்டிக்கொள் என கட்டில் தேடுதடி
பட்டுப் போல் உடல் தொட்டுப் பாத்ததும் வெட்கம் வந்ததுவே எட்டிப் போகையில் ஒட்டிக்கொள் என உள்ளம் சொன்னதுவே
விழிகளில் நவரசம் இதழ்களில் மதுரசம் மனதினில் பரவசம் தினம் தினம் இலவசம் வானம் பூமி சேரும் நேரம் நாம் சேரலாம்
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம்
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
மெத்தைக்கும் சுக வித்தைக்கும் ஒரு தத்தை ஏங்கியதே விண்ணுக்குள் வரும் சொர்க்கத்தை இது மண்ணில் தேடியதே
ஆஹா தித்திக்கும் ஒரு முத்தத்தில் மனம் தேனில் ஊறியதே முத்தத்தில் வரும் சத்தத்தில் ஒரு மோகம் ஏறியதே
விரல்களும் விரல்களும் இணைவதில் ஒரு சுகம் விழிகளும் விழிகளும் கலப்பதில் ஒரு சுகம் காதல் தீபம் கண்கள் ரெண்டில் நீ கொண்டு வா
ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம் இருவர் : லாலாலலலாலாலாலலாலா