Aagayam Thee Pidicha

Aagayam Thee Pidicha Song Lyrics In English


ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா நீ இல்லா
நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக
சொல்லு நீதான் உன்ன விட்டு
போக சொல்லாதே காணுகின்ற
காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்

கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

காதலுக்கு கண்கள்
இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி
போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு
வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து
பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி


கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா நீ இல்லா
நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு