Aalamara Veru |
---|
ஆண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
ஆண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
ஆண் வீரத்திலும் சூரத்திலும்
ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத்தான்
கட்டுப்படும் எங்க ஊரு
வாழ வேண்டும் எங்கள் அண்ணன்
ஆண்டு நூறு
ஆசி வழங்க வேண்டும்
கோயில் கொண்ட அய்யனாரு
ஆண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
பெண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
ஆண் நஞ்சைக்கும் புஞ்சைக்கும்
பஞ்சங்கள் இல்லாத
பாண்டிய சீமையிலே
அட நெல்லுக்கும் புல்லுக்கும்
நீர் வந்து பாயுற
புண்ணிய பூமியிலே
பெண் நஞ்சைக்கும் புஞ்சைக்கும்
பஞ்சங்கள் இல்லாத
பாண்டிய சீமையிலே
அட நெல்லுக்கும் புல்லுக்கும்
நீர் வந்து பாயுற
புண்ணிய பூமியிலே
ஆண் ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் பொண்டுகளெல்லாம்
கொலவ சொல்லி பாடுங்கடி சுங்குடி
சேல வரிஞ்சு கட்டி ஆடுங்கடி
ஆண் ஹே பல்லாண்டு பூமி ஏலே
இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே
பெண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
ஆண் பச்சிளம் காளையா
கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும்
இன்னும் கல்யாணம் ஆகாத
கன்னியர் வந்திங்கு கும்மிகள் கொட்டிடணும்
பெண் பச்சிளம் காளையா
கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும்
இன்னும் கல்யாணம் ஆகாத
கன்னியர் வந்திங்கு கும்மிகள் கொட்டிடணும்
ஆண் ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் எப்பவும் இங்கே இவன்
இருக்கான் காவலிலே
என்னடியம்மா நமக்கு இங்கே
மனக் கவலே
ஆண் ஹே பல்லாண்டு பூமி மேலே
இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளேஏஏ
ஆண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
பெண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
ஆண் வீரத்திலும் சூரத்திலும்
ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத்தான்
கட்டுப்படும் எங்க ஊரு
வாழ வேண்டும் எங்கள் அண்ணன்
ஆண்டு நூறு
ஆசி வழங்க வேண்டும்
கோயில் கொண்ட அய்யனாரு
ஆண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு
பெண் ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு