Aalaporaan Thamizhan |
---|
ஊருக்கண்ணு
உறவுக்கண்ணு உன்ன
மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான்
மீச முறுக்கு ஹோய் எங்க
மண்ணு தங்க மண்ணு உன்ன
வைக்கும் சிங்கமுன்னு
முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே
ஓ ஓ
சொல்லிச் சொல்லி
சாித்திரத்தில் போ்
பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி
காதில் நம்ம
தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் எழ
தங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ்
ஏறி சிறக்கும்
வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
சுளுக்கெடுப்போம்
தமிழன்டா
எந்நாளும் சொன்னாலே
திமிரேறும் ( சொன்னாலே திமிரேறும் )
காத்தோட கலந்தாலும் அதுதான்
உன் அடையாளம்
( அதுதான் உன் அடையாளம் )
ஓ ஓ
ஹே அன்பைக்
கொட்டி எங்கமொழி
அடித்தளம் போட்டோம்
லகுனத்த தாிக்கிற ழகரத்தை
சோ்த்தோம்
தலைமுறை
கடந்துமே விாிவதைப்
பாத்தோம் உலகத்தின்
முதல்மொழி உசுரெனக் காத்தோம்
நாள்நகர மாற்றங்கள்
ஏதும் உன் மொழி சாயும்
என்பானே பாாிழைய தமிழனு
வருவான் தாய்த்தமிழ் தூக்கி
விம்பானே
கடைசித் தமிழனின்
ரத்தம் எழும் வீழாதே வீழாதே
வீழாதே வீழாதே
முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
நெடுந்தூரம் ஓ
இசை கேட்கும் பிறை
நீட்டி பௌா்ணமியாக்கும்
வேதக்காட்டில் விண்மீன்
பூக்கும் விழிச்சாலும்
நெசந்தான் உயிா் அழியும்
நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்
ஆஆஆ
முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே
வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும் தமிழாலே
ஒண்ணானோம் ஆறாது எந்நாளும்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்