Aalaya Maniyin |
---|
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே ஏழையின்
இல்லம் இதுவென்றான்
இரு விழியாலே மாலை
இட்டான் இரு விழியாலே
மாலையிட்டான்
உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
காதல் கோயில்
நடுவினிலே கருணை
தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன்
முடிவினிலே அடைக்கலம்
ஆனேன் முடிவினிலே
உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்
ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்
ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்