Aalaya Maniyin

Aalaya Maniyin Song Lyrics In English


ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்

ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே ஏழையின்
இல்லம் இதுவென்றான்
இரு விழியாலே மாலை
இட்டான் இரு விழியாலே
மாலையிட்டான்

உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்


ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

காதல் கோயில்
நடுவினிலே கருணை
தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன்
முடிவினிலே அடைக்கலம்
ஆனேன் முடிவினிலே

உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்

ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்