Aam Bharathi Pudhiya |
---|
ஆம்பாரதி புதிய தமிழுக்கு போடப்பட்ட பிள்ளையார் சுழி திருவல்லிக்கேணி யானை தின்று விட்ட தமிழ் கரும்பு
தனக்கு சந்தேகம் வந்த போதெல்லாம் ஆம் தமிழ் மொழி அவனைத்தான் தன் அகராதியா புரட்டி பார்த்து கொண்டது
கொசுவே உனக்கு கோடி நமஸ்காரம் வீட்டுக்குள் பறக்கும் விமானமே என் மாமியார் மேனி என்ன உனக்கு மீனம்பாக்கமோ
ராத்திரியில் அணு இறங்கி ரத்த சோறு உன்னுகிறாயே அது என்ன சாமியார் ரத்தமோ சுத்தமாயிருக்க ஆப்ட்ரால் மாமியார் ரத்தம் அது கொழுப்பு அதிகம்
ஆனால் ஒன்று மருமகளால் குறைக்க இயலாத மாமியாரின் கொழுப்பை கொசுவே நீ குறைக்கிறாய் உனக்கு கோடி நமஸ்காரம் கோடி நமஸ்காரம்
பின் குறிப்பு அய்யோ பாவம் மாமியாருக்கு கொசுக்கடி இது கவிதையால் மருமகள் கொடுக்கும் சவுக்கடி
என் தலைவா உன் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதை தடவி பார் அதில் ஈர பசை இருக்கும்
ஏனெனில் உன் திருநாமம் என் உதட்டு எச்சில்களால் ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்ட பட்டதல்லவோ
பின் குறிப்பு இதை படித்தவுடன் உன் மூக்கில் இதுவரை நாற்காலி போட்டு உட்க்கார்ந்து கொண்டிருந்த கோபம் எழுந்து இறங்கி நடந்து போயிருக்க வேண்டுமே
புஷ்பங்கள் இல்லை நீருகளில் கிளைப்பேன் ஆவாய் எச்சில்கள் வரைகின்ற விருத்தங்கள் வண்டுக்கள் அவற்றை வாசிக்க வருகின்றன வாடை காற்று அவைகளை விமர்சிக்க வருகின்றது மனிதர்கள் மட்டுமே அவைகளை திருட வருகிறார்கள்