Aan Pillai Endraal Meesai

Aan Pillai Endraal Meesai Song Lyrics In English


ஆண் பிள்ளை என்றால்
ஒரு மீசை உண்டு அப்போது
காதல் வரும் ஆசை உண்டு

காதலும் இல்லாமே
ஆசையும் இல்லாமே ஜோடிகள்
சேராமே லீலைகள் செய்யாமே

இந்த மீசை மட்டும்
வெச்சதென்ன சொல்லு
சொல்லு ஒரு காவி கட்டி
காசி பக்கம் செல்லு செல்லு

ஆண் பிள்ளை
என்றால் ஒரு
மீசை உண்டு
அப்போது காதல் வரும்
ஆசை உண்டு

பூ என்னும் பேர்
கொண்டு பெண் ஒன்று
வந்தது தேன் பட்டு கன்னம்
தொட்டு ஆள் ஆகாதா

மோகத்தின் மேகத்தில்
முந்தானை ஓரத்தில் முத்தங்கள்
தந்து விட்டால் தீராதா

சிற்றின்ப சேற்றில்
என்னை தள்ளாதிங்க
தள்ளாதிங்க சில்லறை
காமம் எல்லாம்
சொல்லாதிங்க
சொல்லாதிங்க

சிற்றின்ப
சேற்றில் என்னை
தள்ளாதிங்க
தள்ளாதிங்க
சில்லறை
காமம் எல்லாம்
சொல்லாதிங்க
சொல்லாதிங்க

சொந்தம் இன்றி
பந்தம் இன்றி வாழ்வோர்
எல்லாம் ஒரு பட்ட மரம்
போல பட்டு போவார் ஐயா

சொந்தம் இன்றி
பந்தம் இன்றி வாழ்வோர்
எல்லாம் ஒரு பட்ட மரம்
போல பட்டு போவார் ஐயா

அட நீயும் வேறு
நானும் வேறு வேணாம்
வேணாம் தகராறு

ஆண் பிள்ளை
என்றால் ஒரு ஆண்மை
உண்டு ஆசையை கட்டி
வைத்தால் மேன்மை
உண்டு

காதலும் கொள்ளாதே
ஆசையை வைக்காதே
ஜோடியை தேடாதே
லீலைகள் செய்யாதே


அந்த ஞானம் வந்து
சேரும் போது சொர்க்கம்
சொர்க்கம் இந்த மோக
தீயில் சாயும் போது
துக்கம் துக்கம்

சித்தர்கள் பாடலில்
உள்ளது போதனை அறிந்தவர்
காண்பதே பேர் இன்பம்

புத்தனை பாரடி
சொன்னதை கேளடி நல்
வழி தேடி போ ஆனந்தம்

பாரதி பாடல் கண்ட
புதுமை பெண்
நாங்கள் தானே
காளிதாசன்
கவிதை எல்லாம்
சொல்வதெல்லாம்
காதல் தானே

பருவத்தை
பயுரை செய்தால்
பருவ பொண்ணு
சுவையும் உண்டு
குருவிக்கும்
உணர்ச்சி உண்டு
கூடு கட்டி
வாழும் நன்று

சொந்தம் என்று
பந்தம் என்று வீழ்வோர்
எல்லாம் ஒரு பட்டு மரம்
போல பட்டு போவார்
அம்மா

சொந்தம் என்று
பந்தம் என்று வீழ்வோர்
எல்லாம் ஒரு பட்டு மரம்
போல பட்டு போவார்
அம்மா

அட நீயும் ஒன்னு
நானும் ஒன்னு வாயா
வாயா உறவாட

ஆண் பிள்ளை
என்றால் ஒரு
மீசை உண்டு
அப்போது
காதல் வரும்
ஆசை உண்டு

காதலும் கொள்ளாதே
ஆசையை வைக்காதே
ஜோடியை தேடாதே
லீலைகள் செய்யாதே

இந்த மீசை
மட்டும் வெச்சதென்ன
சொல்லு சொல்லு
ஒரு காவி
கட்டி காசி பக்கம்
செல்லு செல்லு

ஆண் பிள்ளை என்றால்
ஒரு ஆண்மை உண்டு ஆசையை
கட்டி வைத்தால் மேன்மை உண்டு