Aan Thodatha Kanni Pennai

Aan Thodatha Kanni Pennai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது

கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல் கல்யாணப் பெண்ணென்று எண்ணி கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல் கல்யாணப் பெண்ணென்று எண்ணி


உடலைத் தழுவும் சுவையை என்னென்பது உறவில் வளரும் இனிமை உண்டானது அந்த நாள் வந்து அழைக்கும் என்று பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது

என்னென்று சொல்வேன் தண்ணீரில் இன்பம் வெளியேற மனமில்லை அம்மா தலைவன் தழுவும் சுகமே உண்டானது இமையும் விழியும் மயக்கம் கொண்டாடுது இன்று தேன் சிந்தும் ஆசை வந்து பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது

ஆண் தொடாத கன்னிப் பெண்ணை மீன் தொடும்போது